logo

Division of Event                     : Administration Programme

Date                                          :  12-08-2022

Title of the Event                    : Azadi Ka Amrit Mahotsav

இன்று (12-8-2022) *- 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு திருவேடகம் விவேகானந்த கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் சோழவந்தான் பேரூராட்சி அறிவுத்தலின் பேரில் தூய்மைக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சோழவந்தானில் நடத்தினர். சோழவந்தான் பேரூராட்சி சேர்மன் திரு.எஸ்.எஸ்.கே. ஜெயராமன் பேரணியினை துவக்கி வைத்தார். திருவேடகம் விவேகானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன், சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் திரு மு சுதர்சன், சோழவந்தான் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் திரு. முருகானந்தம் மற்றும் விவேகானந்த கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் முனைவர் அசோக்குமார், திரு. இரகு, முனைவர் ராஜ்குமார், திரு.தினகரன், முனைவர் ரமேஷ்குமார் மற்றும் சோழவந்தான் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்