logo

Division of Event                     : Administration Programme

Date                                          :  12-08-2022

Title of the Event                    : Azadi Ka Amrit Mahotsav

இன்று (12-8-2022) “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” – 75 வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் நடத்த படுகின்ற தொடர் நிகழ்வுகளில் திருவேடகம் விவேகானந்த கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் பயிற்சி செய்து காட்டினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் இந்த நிகழ்வை துவக்கி வைத்தார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மாணவர் படை கேப்டன்.ராஜேந்திரன் பயிற்சியில் ஈடுபட்ட தேசிய மாணவர் படைமாணவர்களை ஒருங்கிணைத்தார்.